(Reading time: 38 - 76 minutes)

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 12 - சசிரேகா

Muppozhuthum un ninaive

நாகப்பட்டினம்

1 வாரம் கழித்து ஆடிட்டர் வீட்டுக்குள் வந்த சிவாவிடம்

”எங்கடா இருந்த இத்தனை நாளா” என்றார் கோபமாக ஆடிட்டர்

“ஆபிஸ்ல மாமா”

“எதுக்கு அங்க இருந்த”

”வேற என்ன செய்றது மாமா, எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்கலை. சாந்தியையும் நீங்க எனக்கு கொடுக்கமாட்டேன்னு சொன்னீங்க அதான் நான் என் வீட்டுக்கு போகலை மாமா”

“அதுக்கு குடிச்சிட்டு ஆபிஸ்லயே கிடந்தியா, இந்த வீட்லயும் 2 பொண்ணுங்க இருக்காங்க போடா வெளிய உன்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

உடனே அவளிடம்

”திரும்பி வரும் போது ஆட்டோல வந்துடும்மா இல்லையா எனக்கு போன் பண்ணு, நான் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன், இவன் கூட வரவேணாம் சரியா” என சொல்ல அவளும் சரியென சங்கரனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.