(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினி

Madiyil pootha malare

திகாலை....

வெளியில்  பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது..  பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

“போ  ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்..

“எங்க போய்ட்டான் இந்த ஆதி?? .. இப்ப என்கிட்ட இருந்தானே “ என்று யோசித்தவள் தலையை நிமிர்த்தவும் கட்டிலின் ஓரத்தில் இடித்து கொண்டாள்...

“ஷ் ஆ ஆ“ என்று தலைய தேய்த்தவாறே மெல்ல எழுந்தவள்

“எதுக்காக குனிந்தேன்???  கட்டிலுக்கு அடியில் என்ன தேடினேன்??? “ என்று யோசித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.