(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தற்கிடையில் கதிரின் இருப்பிடம் குறித்து அருண் அறிந்து கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சியும் வீணாய் போக அன்று அவன் வீட்டிற்கு சென்று திருட திட்டம் தீட்டிய இவனின் கும்பலை சேர்ந்தவனை துவைத்து எடுத்துவிட்டான் அருண்.

கதிரை கண்டு பணம் கேட்டு வரலாம் என்ற எண்ணத்தில் சென்றவனை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான் வாயிற்காவலன். கதிரை காண யாரையும் அனுமதிக்க கூடாது. கதிர் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது  என்பது சண்முகத்தின் கட்டளை.

கதிரை எப்படிய

...
This story is now available on Chillzee KiMo.
...

வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

ஆனால் அசோக் அறிவானா என்ன? அனைவரும் குடித்து கும்மாளம் அடிக்கும் போது கூட அவன் அதை, அந்த குடி போதையை, அந்த மது கிண்ணத்தை தொட மாட்டான் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.