Page 1 of 12
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா
கோபத்துடன் நின்றிருந்த மாளவிகாவைக் கண்டுச் சிரித்தான் பத்ரி நாராயணன்
”எதுக்கு சிரிக்கறீங்க” என படபடவென பொறிய அவனோ
“உனக்கு அறிவில்லை படிச்ச பொண்ணுதானே நீ புருஷன் பொண்டாட்டி அன்னியோன்மா இருக்கறப்ப இப்படி வந்து நின்னு கத்தறியே நீ சரியான பைத்தியம்னு நினைச்சேன் சிரிச்சேன்”
“வெளிய எல்லாரும் இருக்காங்க இப்படியா செய்வீங்க ஏன் அக்கா உனக்குமா அறிவில்லை” என கோதையை திட்ட அதற்கு பத்ரியோ
“ஏய் என் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
க மட்டும்தானே அதான் கொஞ்சமா காய்கறிகளை வைச்சிக்கிடடு மிச்சத்தை வித்துட்டோம்”
”இப்ப நீங்களும் இந்த வீட்ல இருக்கீங்க என்னத்த சாப்பிடுவீங்க” என பத்ரி கேட்க அதற்குள் நாச்சியா பாட்டி வந்தாள்