Page 10 of 12
அதைப்பார்த்த பத்ரி கதவு தட்டும் ஓசைக்கேட்டு திறந்தான். வரிசையாக லண்டன்காரர்கள் உள்ளே வர முதலில் வந்த சண்முகம் சரோஜாவை பார்த்துவிட்டு பத்ரியை பார்த்தார் ஒரு தினுசாக
”அய்யோ நீங்க நினைக்கற மாதிரியில்லை இந்த செல்வாதான் இந்த சரோஜாவை கூட்டிட்டு வந்தான். சும்மா 1 மணி நேரம் டான்ஸ் ஆடிட்டு போயிடுவா மத்தப்படி எதுவும் இல்லை என்னை நம்புங்க நான் நல்லவன் முதல்ல உள்ள வாங்க” என அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
சொன்னபடி 1 மணி நேரம் ஆடி முடித்து ஓய்ந்த சரோஜா செல்வாவை எழுப்ப அவன் அசையாமல் கிடந்தான். பத்ரியை எழுப்பினாள்
”என்ன”
”நான் கிளம்பறேன்”
“இரு வரேன்” என அவளிடம் வந்து