Page 4 of 12
”இல்லைம்மா இப்பவே பாரு நீ எப்படியிருக்கன்னு போதும் ஒரே நாள்ல ஏன் எல்லாத்தையும் செய்றீங்க வாங்க நாளைக்கு மிச்சத்தை செஞ்சிக்கலாம்” என அழைக்க உடனே மஞ்சரி செல்வாவை பார்க்க
”ஆமாங்க நீங்க போங்க நாளைக்கே செய்யலாம்” என செல்வா சொல்லவும் மஞ்சரி தலையாட்டி கோதையுடன் வீட்டிற்கு சென்றாள் அவள் சென்றதும் பத்ரி செல்வாவிடம்
”என்னடா செஞ்ச இவள் உன் பேச்சை கேட்டு உடனே ஓடிட்டா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க செய்ங்க தனியா ஏன் செய்யனும் இதோ 2 மருமகள் இருக்காங்களே உனக்கு போதாதா”
”ம் போதும் இருந்தாலும் மருமகள்களை கல்யாணத்துக்கு முன்னாடியே வேலை வாங்கறது நல்லாவாயிருக்கு” என சொல்ல உடனே பத்ரி