Page 9 of 12
”சரி நான் ஆளுங்களை கூட்டிட்டு வந்துடறேன்”
”சரி நாங்க கிளம்பறோம் எதுக்கும் கவனமா வாங்க யாருக்கும் சந்தேகம் வந்துடப்போகுது” என சொல்லிவிட்டு செல்ல கோதை அங்கு வந்தாள்
”அத்தான் எங்க கிளம்பறீங்க”
”சும்மா செல்வாவை பார்த்துட்டு வரோம் நீ போய் தூங்கும்மா தூங்கு” என சொல்ல அவளும் கையை நீட்டினாள்
”அத்தான் எப்படியிருக்கு” என கேட்க அவளது கையில் இருந்த மருத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆகுதுண்ணா உனக்காகவே புக் பண்ணி கூட்டியாந்தேன் நல்லா பார்த்துக்க இனி உன்னால எப்பவும் இதை பார்க்க முடியாது” என சொல்ல பத்ரியும் சிரித்தான் சுதாகர் அதற்குள் சரோஜாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.