Page 6 of 12
”என் பேரை எழுத கூட ஒருத்தி வந்திருக்கா நினைச்சாலே சந்தோஷமாயிருக்கு”
”நினைச்சது போதும் கிளம்பு” என பத்ரியைத் தள்ளிவிட்டாள் மல்லி
”இருடி ஒரு நாள் உன்னை ஒருவழி பண்றேன்” என அவளது தலையில் கொட்டிவிட்டு சென்றுவிட்டான்.
அடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்றது.
வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வியும் சுந்தரியும் கல்யாணத்தை சாக்காக வைத்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் எப்படி இருந்தாள் என சொல்ல இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வந்தனர்
”சந்தோஷம் மாப்பிள்ளை எப்படியோ எங்க கோதைக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு அவள் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்” என சொல்ல