Page 8 of 12
வீட்டில் வருபவர்களுக்கு இடம் தேவைப்படுவதால் வருபவர்களை இங்கே தங்க வைக்க முடிவு எடுத்து அதே தெருவில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அந்த வீட்டில் இரண்டு அத்தைங்க குடும்பம், சுதாகர் குடும்பம் மட்டும் தங்கினார்கள். சரண்யா, கோதை, மஞ்சரி, பாட்டி நாச்சியா, தாத்தா, வசந்தா பாட்டி, மாளவிகா இந்த வீட்டில் இருக்க மற்ற அனைவரும் வேறு வீட்டுக்கு மாறினார்கள்.
லண்டனில் இருந்து வந்தவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வரேன்”
”பார்த்துங்க தாத்தாவுக்கு தெரிஞ்சா” என முடிக்கும் முன்பே
“சரி சரி சந்தேகம் வராது ஆமா எங்க பார்ட்டி நடக்குது”
”ஷெட்டுக்கு பக்கத்தில ஒரு வீடு இருக்கே அங்கதான்”