(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 09 - ராசு

handsTogether

சிவரஞ்சனிக்கு கண்களைத் திறக்கவே மிகவும் சிரமமாக இருந்தது.

கண்கள் திறந்து பார்த்த போது முதலில் கலங்கலாகத் தெரிந்தது. கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.

அவர்கள் அறையில்தான் படுத்திருந்தாள்.

பணத்தையும், செல்லையும் தொலைத்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது  அவளுக்கு ஞாபகம் வந்தது. எப்படி வீட்டிற்கு வந்தேன்.

அவள் காத்துக்கொண்டிருக்கும்போதே மழைப் பெய்ய ஆரம்பித்துவிட்டது.

காத்திருந்த ஒரு சிலரும் பேருந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடனும்.”

மென்மையாகக் கூறினான்.

அவள் தடுமாறி எழுந்தாள்.

அவனே பிடித்துக் கொண்டு குளியல் அறையின் வாசலில் விட்டான்.

”கதவைத் தாழ்ப்பாள் போட வேண்டாம். நான் வெளியிலேயே நிற்கிறேன். இரண்டு நாளா ஒன்னும் சாப்பிடலை. களைப்பா இருக்கும். ரொம்ப நேரம் தண்ணியில் நிற்க வேண்டாம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.