அவன் கிளம்பிவிட்டான்.
“சாப்பிட்டியா புனிதா?”
“ஆச்சு பரியா.”
“அப்படின்னா நான் உனக்கும் சேர்த்து டீ வச்சிருக்கேன். எடுத்துட்டு வர்றேன். நீ போய் சிவாவைப் பாரு.”
அவள் உள்ளே சென்றாள்.
“வாங்க.”
“அப்பா. பேசற அளவுக்கு தெம்பா வந்துட்டியா? அது என்ன வாங்கன்னு சொல்றே? உனக்கும் மரியாதை தரனும்னு அப்படி சொல்றியா?”
“அய்யோ அப்படியில்லை.”
பரியா கொண்டு வந்த டீயை புனிதா நிதானமாக ரசித்துக் குடித்தாள்.
“இப்படி நாம உட்கார்ந்திருக்க அடுத்தவங்க தயார் செய்த சாப்பாட்டை சாப்பிட எத்தனை நல்லாருக்கு தெரியுமா?”
“ம் இருக்கும் இருக்கும். நான் சகாண்ணன்கிட்ட சொல்றேன்.”
“நீ வேற. சொல்லிட்டாலும் என்ன பண்ணப் போறார்? சமைச்சுப் போட்டுருவாரா என்ன?”
“அவர் சமைக்கனும
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}