Page 7 of 10
“தேஜாவுக்குத்தான்”
“என்னடா உளர்ற”
“அவள் என் பொண்டாட்டிதானே அப்புறம் தாலி இல்லாம எப்படி”
“முட்டாள் கௌதம், முதல்ல உளர்றத நிறுத்துடா, அவள் உன் பொண்டாட்டி இல்லை எப்படா உங்களுக்குள்ள கல்யாணம் ஆச்சி, அவள் எப்படி உன்கிட்ட வந்து சேர்ந்தாள்ன்றதை நீ மறந்துட்டியா, 2 மாசம் கூட ஆகலை அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டு அவளை மறுபடியும் பொண்டாட்டிங்கற, பைத்தியமாடா
...
This story is now available on Chillzee KiMo.
...
. பாரதி, திலகா தங்கள் கணவர்களுக்கு போன் செய்து விவரம் சொல்ல அவர்கள் வரும்போதே கதிரவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடி வந்தார்கள். தேஜா அவசரமாக ரஞ்சித்துக்கு விவரம் சொல்ல அவன் பறந்தே வந்தான்.