Page 4 of 9
”பைத்தியக்காரா எனக்குன்னு யார் இருக்கா சொல்லு என் கம்பெனி வாரிசே நீதான். அந்த பங்களா உனக்குதான் நீ எப்ப வேணும்னாலும் வரலாம் சரியா”
“சரிங்க சார் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு கௌதம் ரஞ்சித்தை தேடி சென்றான். ராம்நாத்தும் தன் கம்பெனிக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு நேரத்தோடு இருந்த பணத்துடன் சென்னையிலிருந்து ஊட்டிக்கு விரைந்தார்.
ரஞ்சித்தின் போலீஸ் ஸ்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ரஞ்சித்தின் வேண்டுகோளுக்காக நடேசனும் வினோதனும் கூட கௌதம் காதல் தோல்வியில் மீண்டும் எங்காவது காணாமல் போயிட கூடாதென ஒரு மாதம் அவனது போர்ஷனில் அவனோடு தூங்கி அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள்.