(Reading time: 10 - 19 minutes)

சில நேரம் ஏதாவது ஒயரின் குறைபாடு ஏற்படுவதுதான் ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணிரேங்களாக அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறதே என்று சந்தேகமாக இருந்தது, மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த தகவல்களை ஒடவிட்டான். மிகப்பொறுமைாகப் பார்த்தபோது அங்கே மானிட்டரில் ஒரு உருவம் கேமிராவைச் செயலிழக்கும் வேலையைச் செய்தது. மீண்டும் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க அங்கே பத்மினி தெரிந்தாள். அடிப்பாவி நீ இன்னமும் சாகவில்லையா, கடலில் தானே எரிந்தேன் இவள் எப்படி இந்த சுரங்கத்திற்குள் சென்றாள், 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் முகம் விகாரமாய் விரிந்தது. ம், என்னடா இத்தனை அழகான பெண்ணை அனுபவிக்கமால் வெறுமனே கொலைசெய்ய வேண்டி வந்ததே என்று கவலைப்பட்டேன் எனக்காகவே நீ உயிர் பிழைத்து அங்கே காத்திருக்கிறாய் இதோ வருகிறேன் பத்மினி கடலில் போட்டிருந்தாலும் இன்னும் இரண்டு நாளில் மிதந்து வர வாய்ப்புள்ளது இப்போது அங்கே வைத்து உனக்கு சமாதி கட்டிவிட்டுதான் மறுவேலை காத்திரு வித்தியாசமான அனுபவங்களுக்காக....கையில் கிடைத்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ப்ரியன் விரைந்து வ்ந்தபோது அறைக்கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது?!

வெளிப்பக்கம் உத்ரா கட்டிலுக்கு அடியில் இருந்த பத்மினியின் மொபைலோடும், ப்ரியனை பூட்டிய அறைச்சாவியுடன் பரத்தை தேடிச் சென்றாள். 

தொடரும்...

Episode # 19

Episode # 21

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.