Page 2 of 4
“இரண்டிற்கு என்ன வேறுபாடு?”
“அடிப்படையில் உங்கள்மீது அவருக்கு பிரியம் உள்ளது. கோபம் தணிந்து விட்டால் போதும் உங்கள் மணவாழ்வின் சிக்கல் தீர்ந்து விடும் இருவரும் இணைய வாய்ப்புள்ளது.. ஆனால் வெறுப்பு எனில் உங்களை விட்டு பிரியவே நினைப்பார்”
“ஓ… சரி அது எப்படி இந்த பிரச்சினைக்கு காரணமாகிறது… நான் சதாவின் அருகில் இருக்க வேண்டுமா டாக்டர்”
“அப்படி நான் சொல்லவ
...
This story is now available on Chillzee KiMo.
...
யோசித்தாள். அப்போது நடந்ததை தெளிவாக ரீ-கால் செய்ய முடியவில்லை. அந்த காட்சியில் பயத்தால் பதட்டத்துடன் இருந்ததால், மூளை நினைவுகூற மறுத்தது. ஆனால் அந்த திகில் மட்டும் இன்னும் அவளுக்குள் இருந்தது.