(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 07 - ஆதி

Vaanum mannum katti kondathe

காஷ் பொதுவாக எல்லோருடனும் கலகலப்பாக பழகுபவன் இல்லை. அம்மா, அப்பாவுடன் மட்டும் அரட்டை அடிப்பான். மற்றபடி அக்ஷரா அவனுடன் கல கல என எப்போதும் பேசுவாள்.

இங்கே சினேகா அவனை தான் ‘லூசு’ என்று குறிப்பிட்டாள் என்பது தெரிந்த உடன் ஆகாஷிற்கு கோபம் பொங்கி வழிந்திருக்க வேண்டும்! ஆனால் அதற்கு மாறாக அவனுக்கு சிரிப்பு தான் வந்தது!

என்னையா கலாட்டா செய்கிறாய்! இரு இரு... என அதே ஜாலி மனநிலையில் யோசித்தவன்,

“சினேகா ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனாலும் அதை இப்படி சொல்லும் போது தப்பா தான் சார் தெரியுது...”

அவளின் சமாளிப்பு (கதை சொல்லும்) திறமையை பார்த்து வியந்து போய் ஆகாஷ், மகாலட்சுமி இருவருமே அசந்து போய் தான் நின்றார்கள்!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.