(Reading time: 40 - 80 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

நிரஞ்சனிடம் ஈஸ்வரன் தனது கனவை சொல்லச் சொல்ல இறுதியில்

”யார்ணா உன் மேல கத்தியை வீசியிருப்பாங்க”

“என் மேல இல்லைடா தர்னேந்திரன் மேல”

“சரிண்ணா யாரா இருக்கும், கனவுல ஒரு ஹீரோயின் வந்தா, கூடவே ஒரு வில்லனும் வந்திருக்கானே”

”ஆமாம்டா ஆனா அந்த கத்தி பார்க்கவே வித்தியாசமா இருந்துச்சி, நான் கண்ட கனவுல வந்த கத்திதான் பளிச்சுன்னு இப்ப கூட என் கண்ல நிக்குது

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்காக நீ என் ரூமுக்கு வந்த”

“சின்ன திருத்தம் மிஸ்டர் ஈஸ்வரன், இது என்னோட வீடும் கூட, நான் எங்க வேணும்னாலும் வருவேன் போவேன் உங்களுக்கென்ன பிரச்சனை” என அவள் சொல்லும் போதே ஆனந்தி வந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.