Page 3 of 12
”மீனுவை போல ஆனந்தி கிடையாது, ரொம்ப பொறுமை, அமைதியா இருக்காளே, இந்நேரம் மீனுவா இருந்தா 4 கால் பாய்ச்சல்ல மாடியில இருப்பா இங்கப்பாரு, ஆனந்தி பொறுமையா நடக்கறா, இவள் கூட என்னாலயே இவ்ளோ நிதானமாமா நடக்க முடியலையே, எனக்கே இப்படின்னா அண்ணாவோ கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு பறப்பாரே, இவளோட நிதானம் அண்ணாக்கு மேட்ச் ஆகுமா அது சரி அண்ணா புயல் போல இருப்பாரு, அவரை கட்டுக்குள்ள கொண்டு வர்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் ஆகலையே, அதோட இதுவரைக்கும் நான் எந்த ஒரு கல்யாணத்துக்கும் போனதில்லை, அப்படி போனாதானே விருந்து சாப்பிடறதுக்கு, அதே போல நான் எந்த பேயையும் பார்த்ததில்லையே, இதெல்லாம் வெறும் கனவுதானே” என சொல்ல