Page 12 of 12
“சொல்கிறேன் கேள், என் பெயர் தர்னேந்திரன் சுதர்சனனது இறப்பிற்கு காரணமான உன்னை பழிவாங்க இங்கு வந்தேன், ஆனால் இங்கு வந்த பின்பு உன்னுடைய பேச்சும் செயலும் எனக்கு ஒன்றை புரியவைத்தது, சுதர்சனனது இறப்பிற்காக நீ வருத்தப்படுகிறாய், ஒருவேளை நீ பிழைத்தால் தாராளமாக என் பெயரை மாதவனிடம் சொல்லிக்கொள், உன்னை பார்த்ததாலே ஒருவனது கண்களை பறித்தவனாயிற்றே, இன்று உன்னை பார்த்தது மட்டுமல்ல உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}