Page 11 of 12
”இன்று என் உயிர் போனாலும் சரி, சுதர்சனது இந்த நிலைமைக்கு அந்த பத்மாவதி பதில் சொல்லியே ஆக வேண்டும், அவள் இருப்பதாலேயே மாதவன் பல தவறுகளை செய்கிறான். அவள் என்ன பெரிய அழகியா, அவளும் மற்ற பெண்களை போல ஒரு பெண்தானே, ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு பெரிய அப்சரஸோ இன்று அவளை சுதர்சனது இறப்பிற்காக பழிவாங்காமல் நான் விடப்போவதில்லை” என மனதில் கருவிக் கொண்டே அவசரமாக தனது இல்லத்திற்கு சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
வாயா, உன்னிடம் அழகு மட்டுமே உள்ளது மற்றபடி நீ ஒரு கோழை பத்மாவதி” என அவளின் கண்களுக்கு நேராக பேசிவிட்டு அவளை தூக்கி அவளது படுக்கையில் படுக்க வைத்தான். அவளோ
”யார் நீ” என்றாள் ஈனஸ்வரத்தில்