(Reading time: 40 - 80 minutes)

”அப்ப கனவுகள் பலிக்காதா”

“ஏன் பலிக்கனும்” என கேட்டாள் மீனா

”அதானே ஏன் பலிக்கனும்” என அவளையே கேட்டான் ஈஸ்வரன், இருவரும் மாறி மாறி சண்டை போட்டு இறுதியில் அமைதியாக யோசித்துக் கொண்டு பரம அமைதியுடன் சாப்பிடுவதைக் கண்ட நிரஞ்சனும் ஆனந்தியும் அவர்களின் பக்கத்தில் வந்தமர்ந்தார்கள்.

நிரஞ்சனோ ஆசையாக மீனாவிடம்

”மீனுக்குட்டி எனக்கு சாதம்” என வலது கையை நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

னும் அந்த தம்பியை பார்த்திருக்கேன், நல்லவராதான் தெரியறாரு, நீதான் அவர்கிட்ட வம்பு சண்டைக்குப் போற இது நல்லாயில்லை, இதனால உன் மாமாக்குதான் பிரச்சனை வரும்” என சொல்லிய நேரம் குமரவேல் அங்கு வந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.