Page 7 of 12
“சரிங்கத்தான் ஆனா கவனம் வேகமாக செய்யாதீங்க, பொறுமையா, நிதானமா செய்ங்க, இந்த மாதிரி வேலைக்கு அமைதியும் நிதானமும் முக்கியம், அவசரமாவும் ஆவேசமாவும் நீங்க செஞ்சீங்கன்னா வேலையும் கெடும், உங்க உடம்பும் கெடும், பார்த்து பக்குமா நீர் இறைங்க அத்தான்” என சொல்ல நிரஞ்சனும் அவள் தந்த கயிறை வாங்கிக் கொண்டு அவள் சொன்னது போலவே நிதானமாக கிணற்றிலிருந்து நீர் இறைக்கலானான்.
அவன் செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
குல இல்லை நிக்கறாரு, பாவம் அக்கா மனசுல நிறைய ஆசையை வளர்த்துக்கிறா இது எங்க போய் முடியப்போகுதோ” என அவள் சொல்லும் போதே ஆனந்தி அங்கு வந்தாள். கையில் ஈஸ்வரனது உடைகள் இருக்கவே
”என்னக்கா இது”