(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 19 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

புவன் எதிரில் இருந்த கரணை குழப்பமான பார்வை பார்த்தான்.

“நீ இப்ப என்ன சொல்ற?”

“சதாவின் விசயம் பற்றி தலைமை வைத்தியரிடம் பேசினேன் என்கிறேன்.”.

“அது புரியுது… அவர் சொன்னதுதான் புரியவில்லை. ஆவி… பேய்னெல்லாம் இருக்கா இல்லையா?”

“அதெல்லாம் இருக்கு என்று சொன்னது புரியவில்லையா. ஆனால் அவையெல்லாம் வர்றதுக்கும் ஒரு வலுவான ரீசன் இருக்கணும். வெறும் ஒரு தலைபட்ச காதலில் தோற்று போய் இறந்தவர்கள் ஆவியாக வருவதென்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

சில சமயம் கடுமையாகவும் இருக்கும். பெரிய போராட்டம்  நடத்தி அதை கடந்து வெளியேகூட வந்து விடுவோம். பிறகுதான் புரியும் அந்த போராட்டத்தில் நாம் நம்முடைய உடல் மற்றும் மனபலத்தை இழந்திருக்கிறோம் என்று”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.