(Reading time: 18 - 35 minutes)

“அப்படின்னு எங்கே படிச்சீங்க!”

“ஐயன் வள்ளுவரிடமிருந்துதான். நின்னோடு சூழ்வார் யார் நெஞ்சே அப்படின்னு கேட்கிறார். அப்படி உன் மனதுடன் கலந்து நிற்பது யார்?… நான்தானே! ம்… உன்னோடு பேச கொஞ்சம் இலக்கியமும் தெரிஞ்சுக்கணும் அல்லவா?”

“ஓ… உங்களுடைய சொற்கள் என் மனதிற்குள் நுழைந்து கலந்து காயத்தை ஆற்றிவிடுமாக்கும்?”

“கண்டிப்பாக… ஒரு முயற்சி செய்யலாமே.”

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்த பெருமையும் இருக்கும்… எனக்கு புரியாத சைகையை செய்த சந்தோஷமும் இருக்கும். எனக்கு அவனுடைய சவால் புரியவில்லை எனில் தோற்றுவிடுவேன்… சொல்லி வைத்து அடிப்பது என்பார்களே அதுபோல்… அல்ப சந்தோஷம்… “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.