Page 3 of 9
”உன் பேர் என்ன” என்றாள் சாதாரணமாக
”கம்பிரமா கேளு சொல்றேன்” என அவன் சொல்லவும் மகாவும் சிரித்துக் கொண்டே சட்டென தன் முகத்தை மாற்றி கம்பீரமாக பார்த்து ஒய்யாரமாக நின்று அவனிடம்
”என்ன உன் பேர்” என அவள் திமிராகக் கேட்கவும் ஆதிக்கு சிரிப்புடன் வெட்கம் வர அவன் அவளிடம்
”என் பேரு ஆதி ஆதித்யவர்மன்” என சொல்லிவிட்டு தன் கையை அவளிடம் நீட்ட அவளோ அதை சட்டென எதிர்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க, யார் என்ன சொன்னாலும் அதை ஏன் நீ கேட்கற, உனக்குன்னு சொந்த புத்தியிருக்குல்ல இவன் சொன்னான்னு நீ வீட்ல முடங்கி கிடந்தா, நாளைக்கு நீ உயிரோட இருக்கியா செத்திட்டியான்னு கூட இவன் கவலைப்படமாட்டான்