Page 1 of 4
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]
அக்ஷரா குழம்பி போயிருந்தாள்!
அவளுக்கு அகிலாவின் நண்பன் என்ற முறையில் அறிமுகமானவன் கணேஷ். மூன்று ஆண்டுகளில் அவளுக்கும் நல்ல நண்பனாகி போயிருந்தான்.
அகிலா போலவே தான் அவளுக்கு அவனும்... ஒரு நல்ல நண்பன்...
திடீரென அகிலா கணேஷ் அவளை காதலிப்பதாக சொல்லவும் அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.
கோபம் + வருத்தம் சேர்ந்து வர, கணேஷை சந்திக்காமலேயே வீட்டிற்கு சென்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் மனம் வருத்த படாமலே இருந்திருக்கலாம்...
ஆனால் அதை அவள் தெரிந்துக் கொள்ள வழி இல்லாமல் போனதை விதியின் சதி என்று சொல்வதா? இல்லை, இது தான் வாழ்க்கை என்று சொல்வதா...????!!!!