“நான் கேட் பக்கத்தில வெயிட் செய்றேன் சரண்...” என்றான்.
சரண்யா சரி என்று ஏற்றுக் கொண்டு அறையில் இருந்து சென்ற பின்,
“என்ன அண்ணா, உன்னை மாட்டி விட்டுட்டேன்னு கோபமா??? எப்படியும் உங்க கல்யாணத்தை பத்தி அவங்க கிட்ட சொல்லி தானே ஆகனும்? அதை சரண்யா சொல்லி அவ வாங்கி கட்டிகுறதுக்கு பதில், நீ அவளுக்காக ப்ராக்ஸி போட்டு ஒட்டு மொத்தமா வாங்கிக்கோ...! அதுல சைட் பெனிஃபிட்டா சரண்யா மனசும் தெளிவான மாதிரி இருக்கும்...” என்றாள் மைத்ரேயி.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக ... ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1045}