(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 21 - ராசு

handsTogether

னைவி  இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் போகிறேன் என்று சும்மா மிரட்டுகிறாள் என்றுதான் கருப்பையா நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் சிவரஞ்சனி கையில் பெட்டியுடன், கூடவே குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வரவும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான்.

அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் வாசலை நோக்கி செல்வதைக் கண்டதும் அவனும் பின்னேயே ஓடினான்.

"ஏய் என்னடி பண்றே? ராத்திரி நேரத்தில் பிள்ளைங்க அழைச்சுக்கிட்டு எங்கே கிளம்பிட்டே? பேசாமல் உள்ளே போடி.”

அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

னர். அருகே அவர்களது பெட்டியும்.

அங்கே சிவரஞ்சனியைக் காணவில்லை.

“என்னாச்சுப்பா? நீங்க வெளியில் வந்ததை யாரும் கவனிக்காமல் பூட்டிட்டாங்களா? அப்படின்னாலும் பெட்டி எதற்கு? ஒருவேளை நீ எங்கேயும் வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டிருக்கியா? பிள்ளைகள் உன்னோட வர்றேன்னு அடம் பிடிக்கிறாங்களா?“

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.