Page 5 of 5
அவன் சொல்வது சரி என்று அவளுக்குப் பட்டது. ஆனால் எதற்காக திடீரென்று அப்படிப் பேசுகிறான். மாலதிதான் எப்போதும் அப்படித்தானே நடந்து கொள்கிறாள்.
“திடீர்னு என்னாச்சு மாமா?”
“அவ தன்னோட அம்மா வீட்டில் கொண்டு போய் பிள்ளைகளை விடப்போறாளாம். அவங்க இங்கே இருந்தால் சொத்துக்காக நாம அவங்களை கொலை பண்ணாலும் பண்ணிடுவோமாம். அதனால் தான் நாம கொடுக்கிற எதையும் பிள்ளைங்களை சாப்பிடவிடாமல் காப்பாத்திக்கிட்டு வர்றாளாம்.”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் க ... ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1222}