Page 1 of 7
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினி
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….
என்று அந்த வீட்டின் முன்னே மைக் செட் அலறியிருக்கும் அந்த காலமாக இருந்திருந்தால்...
மைக் செட் மட்டுமா?? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பந்தகால் நடும் விழா னு ஊரே திரண்டு திருமண வீட்டிற்கு வந்து அங்காளி பங்காளிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சரமாக முடித்து மதியம் ஒரு ஹோட்டலில் வரவேற்பை முடித்து தங்கள் மணவாழ்க்கையையும் அவசரமாக ஆரம்பித்து விடுகின்றனர்.. அதனால் தான் என்னவோ அந்த திருமணமும் அவசரமாக முடிந்து விடுகிறது சில நேரங்களில்....