(Reading time: 25 - 50 minutes)

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

ணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குல மகளே வா வா

தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….

என்று அந்த வீட்டின் முன்னே மைக் செட் அலறியிருக்கும் அந்த காலமாக இருந்திருந்தால்...

மைக் செட் மட்டுமா?? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பந்தகால் நடும் விழா னு ஊரே திரண்டு திருமண வீட்டிற்கு வந்து அங்காளி பங்காளிகள்

...
This story is now available on Chillzee KiMo.
...

சரமாக முடித்து மதியம் ஒரு ஹோட்டலில் வரவேற்பை முடித்து தங்கள் மணவாழ்க்கையையும் அவசரமாக ஆரம்பித்து விடுகின்றனர்.. அதனால் தான் என்னவோ அந்த திருமணமும் அவசரமாக முடிந்து விடுகிறது சில நேரங்களில்.... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.