Page 5 of 7
“பேத்தி வரப்போறா னதும் சிவகாமி முகத்தில சந்தோசத்தை பாருங்க... உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும் தாயி.. நீ கலங்காதா... “ என்றார்....
இதை எல்லாம் கேட்ட மதுவின் முகமோ இன்னும் வெளிறியது... அதை விட நிகிலனின் முகம் இன்னும் இறுகியது... தன் கைகளை கஷ்டபட்டு கட்டு படுத்தி கொண்டான்...
பிறகு மது எடுத்த மோதிரத்தை மீண்டும் குடத்திற்குள் போட்டு இன்னோரு தரம் எடுக்க சொன்னார்..<
...
This story is now available on Chillzee KiMo.
...
அறைக் கதவை அறைந்து சாத்தினான்... பின் காலில் இடறிய மணமகனுக்கான அந்த பட்டு வேஷ்டியை கழட்டி வீசி எறிந்தான்.. வேகமாக சாதாரண உடைக்கு மாறியவன் அருகில் இருந்த படுக்கையில் பொத்தென்று விழுந்தான்....