அது மகாலெட்சுமியின் வேலைதான் என்று அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது. அதற்குத்தான் அவரது மகன் ஆதித்யா இருக்கானே. அவன் வந்து அந்த வேலையை மகாலெட்சுமி செய்த அன்றே அவரிடம் வந்து குதித்தான்.
அவனுக்கு கருப்பையா யார் என்றெல்லாம் இதுநாள் வரைக்கும் அக்கறை கிடையாது. ஆனால் அவனது புகைப்படத்தில் இருந்து மாலையைக் கழட்டிவிட்டு இனி அணிவிக்க வேண்டாம் என்று அவள் சொன்னதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர் கருப்பையாவின் புகைப்படத்தைப் பார்த்தார்.
அவனை நேரிலேயேக் காண்பது போல் இருந்தது. முகத்தில் புன்னகை நிரந்தரமாக இருந்தது.
அவனை முதன் முதலில் நேரில் கண்ட தினம் அவர் நினைவுக்கு வந்தது. அவனைப் பற்றி அவரது தந்தை பேசியதும். எத்தனை வேகத்தில் வளர்ந்து வந்தானோ? அதே வேகத்தில் போய் சேர்ந்துவிட்டானே?
இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}