(Reading time: 33 - 65 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 19 - சசிரேகா

en vazhve unnodu thaan

தித்யவர்மன் வீட்டை விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து சோமசுந்தரம் வீட்டிற்கு ஒருவன் வந்தான் கையில் பெரிய பையுடன், வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த சந்திரன் கோபத்துடன் அவனிடம் சென்று கத்தினான்

”டேய் நீயாடா பாவி உன்னை நான் எவ்ளோ நம்பினேன், என்னை மோசம் பண்ணிட்டியே, நம்ப வைச்சி கழுத்தை அறுத்திட்டியேடா பாவி, இங்க எதுக்கு வந்த இன்னும் எதையாவது பேசி என்னை ஏமாத்தலாம்னா போடா வெளிய” என அவன் பாட்டுக்கு கத்தவும் சோமசுந்தரம் சந்திரனைத் தடுத்தார்

”ம

...
This story is now available on Chillzee KiMo.
...

”அப்பா ஆதி என்ன செய்றான், வீட்டுக்கு வராம இந்த வேலையை ஏன் செய்யனும், எதுக்கு என்னோட நண்பன்னு சொன்னான், நான் அன்னிக்கே பணம் வேணாம் போட்டும்னுதானே சொன்னேன்” என தனா கேட்க அதற்கு சந்திரன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.