Page 7 of 9
”அக்கா இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு எனக்குத் தெரியாதுக்கா, தெரிஞ்சிருந்தா நான் அவனை இங்க கூட்டிட்டே வந்திருக்க மாட்டேன்” என சொல்ல தனா வந்தாள்
”யாரு நீயா உன்னை பொருத்தவரைக்கும் ஆதியை எல்லாரும் அடிமையா பார்த்தமாதிரிதான் நீயும் பார்த்திருக்க, அதனாலதான் அவன் கஷ்டம் உனக்குப் புரியலை” என கத்த யாமினி
”அக்கா அப்படி நான் யோசிச்சிருந்தா நான் ஏன் அந்த நகைகளை கண்டுபி
...
This story is now available on Chillzee KiMo.
...
டதான் வருவான், நம்மள சுத்திதான் இருப்பான், நம்மள விட்டா ஆதிக்கு வேற ஆளே இல்லைன்னு நினைச்சி மகாராணி மாதிரி இருந்தாள்ல அதான், அவள் புத்தி தெரிஞ்சிக்கிட்டுத்தான் ஆதி இவளை விட்டுட்டுப் போயிட்டான்.”