(Reading time: 33 - 65 minutes)

”ஆதி என்ன செய்றான், 2 நாள் முன்னாடி சந்திரன் யாருகிட்ட பணத்தை கொடுத்து ஏமாந்தானோ அங்க போயிருக்கான், முந்தாநாள் இந்த பொண்ணுங்க வீட்ல இருந்திருக்கான், நேத்து தான் கிளம்பியிருக்கான், அப்ப எங்க போனான் இங்க வரலைன்னா வேற எங்க” என மகா கேட்க அதற்கு வீரா மனோவிடம்

”மனோ ஒரு முறை போலீஸ்க்கு போன் பண்ணி கேளுங்களேன். ஆதி 1 வாரமா சென்னையிலதான் இருந்திருக்கான், நமக்குத்தான் தெரியலை

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்

”வீட்டை விட்டு வெளிய போன ஆதி, எதுக்காக இதையெல்லாம் செய்றான் ஒரு வாரமா அவன் நம்ம பிரச்சனைகளை தீர்க்கத்தான் வெளிய போயிருக்கானா”

”அதை சொல்லிட்டு போயிருக்கலாமே” என குணசீலன் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.