(Reading time: 13 - 26 minutes)

தன் தாய் தந்தையிடம் பேசுபவன் அவளிடம் தனியாக பேசுவதாகச் சொல்லிவிடுவான். அதனால் அவர்களும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

அவன் கூட இருக்கும்போது ஏதாவது குறை சொல்லிக்கொண்டேயிருப்பான்.

அவனது பேச்சு காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

அவனுக்காக அவள் ஏதாவது செய்து கொண்டேயிருப்பாள். இருந்தாலும் அவனுடன் அவ்வளவாக நெருக்கம் காட்டியதில்லை.

அவன் மனம் விட்டுப் பேசாததால் அவளும் அப்படியே விட்டுவிட்டாள்.

எப்படியோ மாதங்கள் ஓடிவிட்டன. அவன் கூட இருந்த வரைக்கும் அவளுக்கு எதுவும் தெரியவில்லை.

இப்போது அவன் பிரிவினால் அவள் மனம் வெறுமையானது. அதுவும் அவன் அவளிடம் பேசியிருந்தால் அவள் மனம் சமாதானம் அடைந்திருக்கும்.

அவன் என்று வருவான் என்று காத்திருந்தாள்.

அவள் எதிர்பாராத போது வந்து ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்.

"அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க."

அவள் உடனே வசந்தாவிற்கு போன் செய்தாள்.

அவளும் வந்துவிட்டாள். வந்த உடனே நிலைமையைப் புரிந்து கொண்டு தானே துணையிருப்பதாகக் கூறினாள்.

கூடவே அவளது பையன் அருணும் இருந்தான். காலையில் சீக்கிரமே எழுந்து வந்துவிடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.