(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

திருமணத்திற்கு பிறகு முதல் முதலாக இருவரும் தனியாக செல்லும் கார் பயணம் அது..இதுவே நல்லபடியாக திருமணம் முடிந்திருந்தால் இந்த பயணம்  அவ்வளவு சுகமானதாக இருந்திருக்குமோ ?? ஆனால் கார் கதவை திறக்கும் பொழுதே தன் கணவனாகியவன் கடித்ததில் மிரண்டவள் உள்ளே அமர்ந்ததும்  கார் கதவை ஒட்டி அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள் மதுவந்தினி...

அவள் கணவனோ விரைத்த உடலுடன் சாலையை நேராக பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டிருந்தான்...

சிறிது நேரம் வெளியில் வேட

...
This story is now available on Chillzee KiMo.
...

மூளையை கசக்கி அவசரமாக யோசித்தாள்....

நிகிலனிடம் பேசிகொண்டே போனவர் காரின் உள்ளே பார்க்க, அங்கு முன் இருக்கையில் நிகிலன் அருகில் அமர்ந்திருந்த மதுவை கண்டதும் அவளை அடையாளம் கண்டு கொண்டவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.