Page 1 of 4
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 08 - சாகம்பரி குமார்
பூமி…!
மலை சாரல்… ஆர்ப்பரிக்கும் அருவி.. குளிர் காற்று வீசும் காலை நேரம்… அருவிகரையை ஒட்டி அமைந்த அரச மரத்தடியில் சிம்ஹன் தியானம் செய்து கொண்டிருந்தான்.
அதாவது தியானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். மனதில் ஹனிகா பற்றிய கவலைதான் இருந்தது. அவளுக்கு எப்படி உதவுவது?
அவனால் ஜேக்கை சந்திக்க முடியவில்லை! எல்லாம் இந்த பெரிய குருஜியால் வந்தது..
அவனுடைய திட்டப்படி ஜேக்கை சந்திக்க வார்ம் ஹோல் பயணத்தை ஆரம்பிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு சிக்கல் ஏற்படும். அந்த உடை எவ்வளவு நேரம் செயல்படுமோ அதுவரைதான் அவர்கள் ஷட்டிலில் இருக்க முடியும். ஆக்ஸிஜன் குறைந்தாலோ… ப்ரஷர் மாறினாலோ அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தாக வேண்டும்.”