(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - ராணி... மகாராணி... - 02 - ராசு

queen

"ங்கேயே நில்லு." என்று அதட்டலானக் குரலில் சொல்லிவிட்டு அந்தப் பெண் உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து விழித்து நின்றாள்.

அந்தப் பெண் உள்ளே நுழைந்ததுமே வீட்டிற்குள் பளீரென்ற வெளிச்சம் பரவியது.  சிறிது நேரத்திற்கெல்லாம் கலவையான பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்கின.

அந்தப் பெண் தான் சொல்வதை கேட்காமல் இவள் உள்ளே சென்றுவிடுவாளோ என்று வீட்டினரை துணைக்கு அழைக்கிறாள் போல என்று எண்ணினாள் இவள்.

அந்த வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு நோயாளியைப் பார்க்கப் போகிறோம் என்பதை மருந்தின் நெடி அவளுக்கு உணர்த்தியது.

என்னதான் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது மருந்தின் நெடி வீசத்தான் செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.