Page 2 of 5
முதலில் "அடேய் அமரு...இதைத்தான் இந்த கண்மணி கனா கண்டுச்சா" என்று தான் முதலில் நினைத்தது அவளின் மனம்.
நாசூக்காய் மறுத்துவிட்டாள் தான் அவள்.
மாற்றங்களை கண்டாள் அவள்.. பொதுவாக ஆண் பெண் என்ற பேதம் இன்றி எவரிடமும் கண்களை பார்த்து பேசுபவன் தான் இந்த அமர் ..ஆனால் இப்போது அவளின் கண்களை பார்க்க மறுக்கிறது அவன் பார்வை ....அவளை தவிர்க்க நினைக்கிறான் என்று அப்பட்டமாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
பது போன்ற விளம்பரம் ....இந்த விளம்பரத்திற்கு நடிக்க வேண்டிய ஆட்களை தேர்ந்தெடுப்பது முதல் ஷூட் வரை அமர் மற்றும் பொன்னி உடனேயே இருந்தார்கள் ...இவர்கள் வர தேவையில்லை என்றபோதும் இருவருமே சென்றனர்..