(Reading time: 25 - 50 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

காலையில் 6 மணிக்கு எழுந்த மாதவி போட்டிக்கு பெயர் கொடுத்தவர்களை மட்டும் தேடிப் பிடித்து எழுப்பி ரெடியாகச் சொன்னாள்.

மாசியையும் எழுப்பி விட்டாள். அவனும் எழுந்து சரவணனை காணச் சென்றான். வண்டியில் படுத்திருந்தவனை கண்டு வண்டியை உலுக்கி கத்தி எழுப்பினான்

அண்ணா எழுண்ணாஎன கத்த வண்டி குலுங்கியதில் தூக்கம் கலைந்த சரவணனும் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

span>, நீ போய் அண்ணனை என்னன்னு பார்த்துட்டு கூட்டிட்டு வா, நான் இவங்களை கூட்டிட்டு போட்டி நடக்கற இடத்துக்கு போயிடறேன். ஆமா முதல் போட்டி எப்ப ஆரம்பிக்குது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.