Page 7 of 9
ஆளுக்கு 1 நிமிடம் நேரம் அதற்குள் அவர்களே ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு கவிதை சொல்ல வேண்டும். ஒவ்வொருவர் கவிதை சொல்லவும் கைதட்டல் ஒலித்தது. அதோடு அவர்களுக்கான மதிப்பெண்களை 3 நடுவர்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள்.
முடிவுகளும் பரிசுகளும் கடைசி நாள் அறிவிக்கப்படும் என ஆங்காங்கே போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
சரவண
...
This story is now available on Chillzee KiMo.
...
காதல் கள்வனே…
முதல் முதலாய்
நீ பேசும் வார்த்தைகளை
கேட்கும் போது பதில்
பேச நினைத்த என்
வார்த்தைகளை திருடி உன்
மதியில் அடைத்துவிட்டாயே கள்வனே….