(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

சிம்ஹன் டைரியின் கடைசி பக்கத்தை மூடினான். அவனுக்கு ஒன்று புரிந்தது… அதன் பிறகு ரக்சனா சிம்ஹனை சந்திக்கவே இல்லை.. உண்மையில் அந்த சிம்ஹனுக்கும் இந்த சிம்ஹனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

அவன் குழப்பத்தில் ஆழ்ந்தான். இந்த டைரியின்படி எண்பது வருடங்களுக்கு முன் இந்த விசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிம்ஹனின் வயது முபத்துமூன்று மட்டுமே. அவன் எப்படி ரக்சனாவின் சிம்ஹனாக இருக்க முடியும்?

ஒருவேளை காணாமல் போன குணசிங்கம் எனும் சிம

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று தெரிந்தபின் ஹனிகாவை பார்க்க செல்ல வேண்டும். அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது…

“உனக்கு நினைவு வந்து விட்டதா சிம்ஹன்?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். ஆன்ந்தமெய் சித்தர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.