Page 2 of 4
“வணக்கம் குருவே” அவசரமாக வணக்கம் செலுத்தியவாறு யோஸித்தான். இவர் இங்கே எப்படி வந்தார்…?
“உனக்கு ரக்சனாதேவியை நினைவு இருக்கிறதா?” என்று அவனிடம் கேட்டபடி. அவன் பாறையின் சுவற்றில் வரைந்திருந்த ஹனிகாவின் ஓவியத்தை பார்த்து கேட்டார்.
‘ரக்சனாவா? இவருக்கு எப்படி அவரை தெரியும்’ கேள்வியாக அவரை பார்த்தான். ஒருவேளை அவனுடைய கடந்தகால மர்மத்திற்கு இவரிடம் விடை கிடைக்குமோ?
...
This story is now available on Chillzee KiMo.
...
மறைத்து வைத்திருந்தார்கள். நான் மிகுந்த முயற்சி செய்தபின் இந்த விவரங்களை சொன்னார்கள். உன்னை வெளியே கொண்டுவர அவர்கள் நினைத்தால்தான் முடியும். எனவே நான் அவர்கள் சொன்ன கட்டளைகளை ஏற்றுக் கொண்டேன்.”