வந்ததை என்ன அப்படி ஒரு ஆள் இருப்பதையே மறந்தல்லவா இருக்கிறாள் அவள். ஆனாலும் இவ கூட இருகுரதுங்களும் இப்படி தானா...
என்ன லக்ஸ் சொல்லு என்று அவள் கேட்க நம்பக் கூட்டம் கூட்டப்போரோம் வந்து சேரு டீ பௌ... என்று லக்ஸ் சொல்ல.
ஐஐஐஐஐ என்று குதூகலித்தவள்...
ஓய் அத்தையை தனியா விட்டுட்டா வேனாம்டி நான் இன்னோர் வாட்டி வரேன் என்று சொல்லி முடிப்பதற்குள்
லக்கீ எனக்குலாம் இன்விடேஷன் கிடையாதா என்று ஆஜர் ஆனார் கனீமா ... ஓஓஒ ஃப்ரூட் லாங்குவேஜ்... ஹொ ஆர் யூ... இந்த பௌ உங்களை போட்டு படுத்துராள்லா ??? அப்படி இப்படி என்று வருசையாக கேல்விக் கேட்க
ப்ரூட் லாங்குவேஜ்????? -யோசனையில் மூழ்கினான் கனீமாவின் மூத்த முத்து.
ஹா ஹா ஹாஹா.... என்னப் பேசவிடவேண்டும் டி முதல்ல அப்பத்தான் நான் பதில் சொல்ல முடியும் டி கேஷ்ஷூ... - கனீமா
கேஷ்ஷூ???? அம்மா இன்னா சொல்கிறார்கள்!!! திரும்பக் குழப்பம் மகனுக்கு
ஹோ நோ... ப்ரூட் மேடம் நீங்க இந்த பௌ கூடக் கூடி கெட்டுப்ப்ப்ப்போய்டீங்க ரெம்ம்ம்ம்ம்ம்ப... - லக்ஸ்
அது சரி - பௌவ்வி
ஓய் இப்ப நீ என்ன சேத்துப்பியா மாட்டிய அதை சொல்லு பஸ்ட் -கனீமா
அம்மா சின்னப்பசங்க கூடச் சேர்ந்து என்ன செய்வார்கள்???? மறுபடியும் அவனே தான்.
ஐயோ ஆண்டி நான் எப்போது சேத்துக்க மாட்டேன்னு சொன்னேன், நம்ப பாரதீஸ் இன் ல தான் நீங்க வதுடுங்க அரேன்ஞ்மெண்ட்ஸ் நாங்கள் பாத்துக்ரோம்... -லக்ஸ்
பாரதீஸ் !!! ஹாே... இது நமக்கு புரிஞ்சிடுச்சி. ஏதோ ஹோடல் பத்தி பேஸ்றாங்க.
டபுல் ஓகே டா மா ஐ வில் பி தேர் ஆட் சார்ப் டா
டைம் சொல்லவே இல்லியே அம்மாவும்!!!
சூப்பர் ஆண்டி அப்டே அவளையும் இழுத்துவிட்டு வந்துடுங்க பாய்... -லக்ஸ்
பாய் மா ... -கனீமா
பாய் டி .. -லக்ஸ்
போடி -பொளவ்வி
அடிப்போடி நீ ... - லக்ஸ்
நீ போ டி டி டி டீீீ.... -பொவ்வீ
ஓய் அடி வாங்க போரிங்க நாளைக்கு ஈவ்னிங் பார்க்கலாம் ஒழுங்கா கால் கட் பன்னுங்க... கனிமா
நாளைக்கு ஈவ்னிங்கேவா.... எனக்கு என்ன வேலையிருக்குனே தெரியலையே என்று மறுபடி யோசிக்க ஆரம்பித்தான்.(அவனை யார் அழைத்தது, இங்கு அவனை முதலில். அதை விடு் யார் கண்டுகொண்டார்கள் முதலில்)
லவ்யூ ப்ரூட் லாங்வேஜ் பாாாாய் என்று லக்ஸ் கால் கட் செய்ய
அம்மு எப்டிடா இவளை சமாலிச்ச என்று முகத்தில் முழு சந்தோஷத்துடன் கனீமா கேட்க, அத்தைமா நீங்க நாளைக்கு வந்து மத்த எல்லாரையும் மீட் பன்னிட்டு சொல்லுங்கள் என்று அவரை அனைத்துக் கொண்டாள்.
நான் வந்ததுலந்து என்ன யாரும் கவனிக்க கூட இல்ல ஆனால் இவளை செல்லம் கொஞ்சராங்க. இருக்கட்டும் வெச்சிக்ரன், அம்மாவுக்கும் இறுக்கு..(அம்மாவுக்கும் இருகுனா அப்ப மெய்ன் கோவம் யார் மேல், யாரை வச்சிக்க போராரு சரி பாப்போம்)
இருவரும் உள்ளே நுழைய அங்கு இவர்களுக்காகக் காத்திருந்தார்போல் கனியின் ஈஷ்வர் நின்றிருக்க, பௌவ்வி அவனைக் கண்டு கொல்லாது, ராதாக்கா மதியம் சாப்பாடு செய்ய ஆறம்பிக்ரதுக்கு முன்னாடி நீங்களும் அண்ணனும் சப்ட்டு அப்பரம் செய்யுங்கள், உங்கள்கும் சங்கர அண்ணாக்கும் அடுப்பு பக்கத்தில் இருக்க பாத்திரத்தில் வச்சிர்கேன் என்று அவர்களை உண்ண அணப்பினால்.
என்ன சாப்டியானு ஒரு பேச்சிக்கு கூட யாரும் கேக்கல என்று அவன் மனதில் புலம்ப அத்தர்க்குள் கனீமாவை படுக்கவைத்துவிட்டு வந்தவள்.
எனக்கு பசிக்கிறது வாங்கலேன் சாப்டலாம் என்று அவள் மெல்லிய குரலில் அவனை அழைக்க, மந்திரம் போட்ட பொம்மை போல் டைனிங் டேபிலுக்கு வந்தான்.
அவனுக்கு மட்டும் தட்டு வைத்தவளை முறைத்துவிட்டு அவளுக்கும் அவன் அருகில் ஒருதட்டு வைத்தான். அவள் 2 இடியாப்பம் சாப்பிடுவதர்க் குல்லேயே அவன் மீதம் இருந்த அனைத்தையும் காளி செய்தான்.
திரும்பவும் ஒரு அடப்பாவி லுக் இவளிடம். சரியான தீனிமாடா இருப்பான் போல.... இவன்னுக்கு மட்டும் நான் தனியா ஒரு ரௌன்டு சமைகனும் போல, இடியாப்பம் அதிகமா பிழிஞ்சதால வீன்னாய்டும்மோனு நான் நெனச்சா, இவன் இன்னும் ஒரு குண்டான் இருந்தாலும் தின்னுவான் போலியே என்று மனதினுல்லேய அவனைப் புகழ.
இவள் என்னதான் ஆனாலும் ரொம்பவும் அருமையா சமைக்குறா.. என்ன அருமையா பூ மாதிரி இடியாப்பம். பாட்டி சின்ன வயசில் செஞ்சி தருவாங்கலே அதை விட டேஸ்டா