(Reading time: 10 - 19 minutes)

ரஞ்சீ... என்று அவள் அழைத்தது தான்

ஓய் பௌவ்மா... என்று குதூகல குரல்.

நன்றி பா என்று அவள் மனம் குளிர்ந்து கூர

போன வச்சிட்டு மரியாதையா ஓடிபோய்டு என்று அவன் காரக் குரலில் கூர

ரஞ்சீீீீ.... என்றதும் தணிந்து

என்ன மேடம் தேங்க்ஸ்லாம் வருகிறது.

சும்மா தான் விடு, நீ சாப்டியா ...  மாமா பத்ரம்டா என்று அவள் சீரியஸ்சாக கூர.

ஓய் அவர் என் பொறுப்பு கவலையை விடு.

கூட்டம் நாலைக்காமே என்று அவன்பேட்சை மாற்ற. டெலக்ஸ் தம்பி நீ தான் வரப் போரது இல்லல, அப்பரம் எந்நப்பா வீண் பேச்சி என்று சரித்தபடி அவளும் குறும்பு மோடிர்கு மாறினாள்.

விளையாடி கலாய்த்து இருவர்களும் அரட்யைில பெரியவர்களும் கலந்து கொண்டனர். சண்டையையும் பஞ்சாயத்து செய்து வைத்னர்.

(கொதிக்கும் வயிற்றில் லிட்டர் லிட்டற்றாக ஜூசை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டாலும் யாக குண்டத்தில் உற்றிய நெய்யாய் மாரி அக்கினியின் சுடர் கண்களில் அப்பட்டமாய் நமது ஈஷ்வர்)

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 03

Episode # 05

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

2 comments

  • நன்றி தோழி உங்கள் வார்த்தை எனக்கு காம்ப்ளான். ஸோ கீப் டூயிங் இட்
  • :clap: nice epi.eagarly waiting 4 next epi.interesting aaga poguthu kathai. :thnkx: 4 this epi.:GL: (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.