Page 1 of 15
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா
மானாமதுரை
மறுநாள் பொழுது மிகவும் இன்பமாக விடிந்தது முத்துவுக்கு, இரவு வெகுநேரம் பல விதமாக யோசித்து இறுதியாக ஒரு திட்டத்தை முடிவு செய்து நிம்மதியாக உறங்கி எழுந்து வெளியே வந்தான். அங்கு முற்றத்தில் இருந்த தன் தந்தையைக் கண்டதும் உற்சாகமாக
”அப்பா” என அழைக்க அவரும் பல நாள் கழித்து தன்னை மகிழ்ச்சியாக அழைத்த தன் மகனை விந்தையாகப் பார்த்தபடியே ... ட்க கார்த்திக்கு பக்கென்றது அவன் அவசரமாக திரும்பி மகாவை பார்க்க அவளோ கொலை வெறியுடன் கார்த்தியை முறைத்தபடியே நின்றிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...