Page 1 of 9
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 18 - பத்மினி
அந்த இனிய மாலை வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, காரின் முன் இருக்கையில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் சிவகாமி...
பின்ன இருக்காதா?? எந்த பொண்ணை பார்த்ததும் தன் மறுமகளாக வேண்டும் என்று வேண்டினாரோ அந்த பொண்ணையே அவருக்கு மறுமகளாக்கி கொள்ள நிச்சயம் பண்ண சென்று கொண்டிருந்தவருக்கு அப்பயே பாதி திருமணம் முடிந்து விட்டதை போல இருந்தது...
காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டவர் நேற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
>அப்புறம் பொண்ணு வீட்டு சைட் ல எதுக்குமா மறுக்க போறாங்க.. உங்க பையன் தான் ராஜகுமாரன் ஆச்சே....அவன பார்த்த உடனே அந்த பொண்ணு மயங்கி விழுந்து கல்யாணத்தை உடனே வச்சுக்கங்க னு சொல்லப் போறா பாருங்க...