Page 9 of 9
அவளோ இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் தந்தையின் கண்களில் வேண்டாம் என்று சொல்லிடாதே என்ற ஏக்கம் பரவி கிடக்க, சாரதாவுக்கும் அதே நிலைதான்...
“ப்லீஷ்மது கண்ணா.... பிடிச்சிருக்குனு சம்மதம் சொல்லிடு... அவங்க நல்ல குடும்பமா தெரியுது.. இதைவிட நல்ல சம்பந்தமா கிடைக்காது... “ என்றார் சாரதா...சண்முகமும் அதையே சொல்லி தன் மகளை கன்வின்ஷ் பண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page