Page 6 of 9
மதுவோ
“ஆமாம்.. பெரிய மன்மதன்.. யாராயிருந்தாலும் எனக்கு வேண்டாம்... எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்.... “ என்று மனதுக்குள் பொருமி கொண்டிருந்தாள்..
அப்பொழுது உள்ளே வந்த சாரதா
“மது கண்ணா... மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார்.. உன் அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையைத்தான் பார்த்திருக்கார்.. நான்தான் அத புரிஞ்சுக்காம அவர்கிட்ட ஆர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு வியந்து
“இப்படி கூட மாமியார் பேசுவாங்களா?? “ என்று அதிசயமாக பார்த்தாள் சுகந்தி.....
அவள் மாமியார் எப்ப பார் மாமியார் என்கிற கெத்துடன் அவளை எப்பவும் குறை சொல்லி